அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் songs and lyrics





அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்
1.ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2.மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3.எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4.உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும
Athi Maram Thulir Vidamal Poenalum Lyrics in English
aththimaram thulirvidaamal ponaalum
thiraatchaை seti palan kodaamal ponaalum
karththarukkul makilchchiyaayiruppaen
en thaevanukkul kali kooruvaen
1.oliva maram palan attup ponaalum
vayalkalilae thaaniyamintip ponaalum
2.manthaiyilae aadukalintipponaalum
tholuvaththilae maadukalintip ponaalum
3.ellaamae ethiraaka irunthaalum
soolnilaikal tholvi pola therinthaalum
4.uyir nannpan ennai vittup pirinthaalum
oorellaam ennaith thoottiththirinthaaluma



from Umn ministry https://ift.tt/SapJjkT
via IFTTT

Comments

Popular posts from this blog

how to pronounce peniel in the bible

Liberalism Comes in Right-Wing and Left-Wing Varieties. Christians Should Reject Both.

Christian Aid Agencies Have a New Approach to Famine